காரணங்கள்.
1. இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டோம். ஆனால் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற உத்தரவை மதித்து இன்றுவரை தண்ணீர் தரவில்லை.
2. தமிழகத்திடம் இருந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கேரளா, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் முல்லை பெரியாரு அணையின் கொள்ளலவை உயர்த்த சம்மதிக்க வில்லை.
3. ஆந்திரா நாங்கள் தண்ணீரை கடலில் கலக்க வேண்டுமானாலும் அனுமதிப்போம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என்கிறது. இவர்கள் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி பாலாற்றை பாலைவனக்க பாடுபடுகிறார்கள்.
4. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் காலில் எலக்ட்ரானிக் பட்டை கட்டியதற்கு காட்டுக்கத்தல் கத்திய இந்திய அரசு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவன் சுடப்பட்டு இறந்தபோது கூட கடிதத்தோடு நிறுத்திக்கொண்டது.
சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவை நாளை.....
1. இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டோம். ஆனால் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற உத்தரவை மதித்து இன்றுவரை தண்ணீர் தரவில்லை.
2. தமிழகத்திடம் இருந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கேரளா, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் முல்லை பெரியாரு அணையின் கொள்ளலவை உயர்த்த சம்மதிக்க வில்லை.
3. ஆந்திரா நாங்கள் தண்ணீரை கடலில் கலக்க வேண்டுமானாலும் அனுமதிப்போம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என்கிறது. இவர்கள் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி பாலாற்றை பாலைவனக்க பாடுபடுகிறார்கள்.
4. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் காலில் எலக்ட்ரானிக் பட்டை கட்டியதற்கு காட்டுக்கத்தல் கத்திய இந்திய அரசு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவன் சுடப்பட்டு இறந்தபோது கூட கடிதத்தோடு நிறுத்திக்கொண்டது.
சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவை நாளை.....
No comments:
Post a Comment